குரு :
சித்திரை மீ 9 உ (22-04-2019) திங்கட்கிழமை இரவு 1.10 மணிக்கு சூர்ய உதயாதி 48.04 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.
ஐப்பசி மீ 18 உ (4-11-2019) திங்கட்கிழமை மறுநாள் விடியற்காலை 5.17 மணிக்கு சூர்ய உதயாதி 57.56 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.
பங்குனி மீ 16 உ (29-03-2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 3.54 மணிக்கு சூர்ய உதயாதி 54.19 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
சனி :
தை மீ 10 உ (24-01-2020) வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு சூர்ய உதயாதி 8.13 நாழிகை அளவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
வாக்கியப்படி குரு :
வைகாசி மீ 4 உ (18-05-2019) சனிக்கிழமை 31.01 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.
ஐப்பசி மீ 11 உ (28-10-2019) திங்கட்கிழமை 5.14 நாழிகை அளவில் குரு பகவான் நேர் கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.
பங்குனி மீ 14 உ (27-03-2020) வெள்ளிக்கிழமை 55.09 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாகத் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
(இவ்வருடம் திருக்கணிதப்படி ராகு-கேது பெயர்ச்சியும் வாக்கியப்படி சனிப் பெயர்ச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் கிடையாது).



ஆண்குறி – தரித்திரம், வலது இடது அபானம் – தனமுண்டு, வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம், வலது இடது முழங்கால்கள் – சுபம், வலது இடது கணுக்கால்கள் – சுபம், வலது இடது பாதங்கள் – பிராயணம், வலது பாதம் – ரோகம், இடது பாதம் – துக்கம், பிருஷ்டம் – சுபம், வலது பாத விரல்கள் – ராஜ பயம், இடது பாத விரல்கள் – நோய், வலது இடது கால் விரல் நகங்கள் – தனநாசம் , தேகத்தில் ஓடல் – தீர்க்காயுசு.


ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் பன்னிரு இராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை பொறுத்தே அமைகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த கிரகங்களே எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றன.


விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே ஜெனன ஜாதகம் கணிக்கப்படுகின்றது.


ஜெம் கற்களை மோதிரமாகவோ அல்லது டாலராகவோ செய்து அணிந்து கொண்டால் வரவிருக்கும் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும் சொந்த வீடு, சொகுசு கார், சொத்து, ஆபரணங்கள் வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.
வீடு கட்டும் யோகம் நன்றாக இருந்து வாஸ்து அமைப்பின்படி வீடு கட்டி வாழ்பவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.

எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.


இன்றைய கால கட்டத்தில் ஏதாவது ஓரு வழியில் பெரும்பாலனோர் கடன் பெற்று விடுகிறார்கள்.
மேலும் எதிரிகள் தரும் தொல்லையால் பலர் மன அமைதியிழந்து இருப்பார்கள், இவர்களுக்கும் ஜெனன ஜாதகத்தினை ஆய்வு செய்து பரிகாரம் தீர்வு கூறப்படும். ஜெனன ஜாதகத்தின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் ஏற்படும் ஓரு சில நோய்களை கண்டறிந்து அதற்கான எளிய முறையில் பரிகாரத் தீர்வு கூறப்படும்.




புத்திரம் இல்லாதவன் “புத்” என்ற நரகத்தில் விழுவான் என்பது தர்ம சாஸ்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பலர் உள்ளனர். குழந்தை பெற்றால் தான் ஓரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும்.
தங்களின் ஜெனன ஜாதகம் கொண்டு இவற்றினை அறிந்து பரிகாரம் தேவைப்பட்டால் கூறப்படும்.

காதல், காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமான விஷயம் ஆகி விட்டது. காதலில் வெற்றி பெற்று திருமணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர்கள் பலர், அதே போல் காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் சிலர், காதல் தோல்வியாகி திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் சிலர் இப்படி பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.
அனுபவங்கள்